
இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதர இயக்குநர்களின் படங்களுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்று சொல்வார்கள். இந்தப் பேச்சுகளுக்கு பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் சிம்பு.