சென்னை: ​பாது​காப்​புக் குழு​வினரின் வாக​னங்​களில் ஏறு​வது, குதிப்​பது, பயணத்​தின்​போது இருசக்கர வாக​னங்​களில் தலைக்​கவசமின்றி வேக​மாக பின் தொடர்​வது போன்ற செயல்​களில் தொண்​டர்​கள் ஈடு​படக் கூடாது என தமிழக வெற்​றிக் கழக தலைவர் விஜய் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கோவை​யில் நடை​பெற்ற கட்​சி​யின் பூத் கமிட்டி முகவர் கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள வந்த என்னை அன்​பால் நனைய வைத்​தீர்​கள். உண்​மை​யான மக்​களாட்​சி​யை​யும் உண்​மை​யான ஜனநாயக அதி​காரத்​தை​யும் மீட்​டுத் தரு​வது​தான் எனது அன்​புக் காணிக்​கை​யாக இருக்​கும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் இதை நிச்​ச​யம் நிறைவேற்​றிக் காட்​டு​வோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *