• April 29, 2025
  • NewsEditor
  • 0

காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைத்தேன். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *