• April 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன் விவரம் வருமாறு: அரசு சொத்​தாட்​சி​யர் மற்​றும் நிர்​வாக அறங்​காவல​ராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மயி​லாடு​துறை மாவட்ட நீதிப​தி​யாக​வும், சென்னை தொழிலா​ளர் தீர்ப்​பா​யம் நீதிபதி டி.சந்​திரசேகரன், செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதிப​தி​யாக​வும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.​முரு​கேசன், சென்னை 8-வது சிபிஐ நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.ஈஸ்​வரன், சென்னை 9-வது சிபிஐ நீதி​மன்ற கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *