• April 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆளுநருக்கு எதி​ரான வழக்​கில் கிடைத்​திருக்​கும் தீர்ப்பு என்​பது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் மாநிலங்​களுக்கு பெற்​றுத்​தந்​திருக்க கூடிய மாபெரும் விடு​தலை என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த நிலை​யில் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவே​தி, பி.​வில்​சன் ஆகியோர் வழக்​காடி வெற்​றியை பெற்​றுத் தந்​தனர். இவர்​களுக்​கான பாராட்டு விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *