• April 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதி​ரான வழக்​கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரி​வான பதில் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்துள்ளது.

நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம், ஆம் ஆத்​மி உள்​ளிட்ட கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *