• April 25, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: ஊட்டி வந்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் தோடர் பழங்குடியினரை சந்தித்தார். அங்கு தோடரின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் 3 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *