• April 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை கட்சி தலைவர் டி.ராமச்சந்திரன் (தளி) பேசியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *