• April 24, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர். ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குமாறு விமான நிறுவ னங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கேட்டுக்கொண்டது.

மேலும் ஸ்ரீநகர் விமானங்களுக்கான ரத்துசெய்தல் மற்றும் மறு முன்பதிவுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு நேற்று 4 கூடுதல் விமானங்களை இயக்கின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *